coimbatore மழைகாலத்தில் வீணாகும் தண்ணீர் அப்பர் அமராவதியில் நீர் தேக்கும் திட்டம் நிறைவேறுமா? நமது நிருபர் ஜூன் 15, 2019 மழைக்காலத்தில் தண்ணீரை சேமிக்காமல் வீணடிப்பதால், கோடைக்காலத்தில் தண்ணீர் இன்றி வறண்டு போகும் நிலையில் உள்ளது